Sunday, May 5, 2019

காலவரையறையின்றி சமூக வலைத்தலங்களுக்கு மீன்டும் தடை


நாட்டில் ஏற்றபட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு மன் சமூக வலைத்தலங்களுக்கு தடைவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மீன்டும் அதை தளர்த்திருந்தார்.

இன்று நீர்கொழும்பில் ஏற்றட்ட பதட்ட நிலை காரணமாக மீன்டும் கால வறையறையின்றி தடை செய்யப்பட்டுள்ளது

Author: verified_user

0 comments: