Tuesday, June 4, 2019

முஸ்லிம்களின் பாது­காப்பை இலங்கை உறு­திப்­ப­டுத்த வேண்டும் -இஸ்­லா­மிய சர்­வ­தேச கூட்­ட­மைப்பு

இலங்­கையில் முஸ்லிம் மக்கள் மீது நடத்­தப்­பட்ட வன்­மு­றைகள் குறித்து கவலை வெளி­யிட்­டுள்ள இஸ்­லா­மிய சர்­வ­தேச கூட்­ட­மைப்­பான ஓ.ஐ.சி முஸ்­லிம்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­மாறும் கேட்­டுள்­ளது.
சவூ­தியில் நடந்த 14 ஆவது தேசிய மாநாட்டில் இது தொடர்பில் தீர்­மா­னமும் நிறை­வேற்­றப்­பட்­ட­தாக அந்த அமைப்பு தெரி­வித்­துள்­ளது.
அந்தத் தீர்­மா­னத்தில் இலங்கை தொடர்­பான விட­யமும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. அதில் இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் மாநாடு கவனம் செலுத்­தி­ய­துடன்  கண்­ட­னத்­தையும் தெரி­விக்­கின்­றது.முஸ்­லிம்­க­ளுக்­கான பாது­கா ப்பை உறுதிப்படுத்துமாறும் மாநாடு கோருகின்றது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: