Tuesday, May 7, 2019

நாட்டினுள் பயங்கரவாத அபாயம் முற்றிலும் குறைந்துவிடவில்லை – பிரதமர்


உலகமே பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ளதால் நாட்டினுள் நிலவும் பயங்கரவாத அபாயம்; முற்றிலும் குறைந்துவிடவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து  கொண்ட போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Author: verified_user

0 comments: