இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது.
எடின்பேர்க் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.
மழை குறுக்கிட்டதன் காரணமாக தாமதித்துள்ள இந்த போட்டியை 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் மழை மீண்டும் பெய்து வருவதால், போட்டி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

0 comments: