தவணைப் பரீட்சை நடத்தப்படாமல் கல்விச் செயற்பாடுகளை நடத்திச் செல்வது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
0 comments: