சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது இத்தினங்களில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு காவற்துறை பொதுமக்களிடம் கோரியுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
பழைய சம்பவங்கள் நிகழ்கால சம்பவங்கள் போன்று சித்தரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

0 comments: